Archive for the ‘kaathal’ Category

என் தாயே

Sunday, May 25th, 2008

என் தலையாய கடமை
உன்னை
நீயாக‌ வைத்திருப்பது

என் வருங்கால மனைவிக்காக எழுதியது.
Love the way she is; Should keep her how she is now, forever.

காதல் வந்தால்

Friday, May 2nd, 2008

உன் மேல்
கவிதை எழுதினேன்
காதல் வந்ததால்
காதல் வந்ததால்
உன் சொல் கூட‌
கவிதை ஆனதே.
அடடா,
இதையும் ஏற்கனவே எழுதி விட்டார்களே!

உன் பெயர்

Wednesday, February 13th, 2008

உன் பெயர்
எழுதினாலும் இன்பம்
எழுதிய பின்
உணர்கிறேன்

உன்னைப் பார்த்த பின்

Tuesday, February 5th, 2008

உன்னைப் பார்த்த பின்
காதல் உண்மையானது
காமம் அழகானது
பாடல் இனிமையானது
படங்கள் நிசமானது
தனிமை தவிப்பானது
துணை உறுதியானது
வாழ்க்கை சுவையானது
மகிழ்ச்சி நிலையானது
எதிர்பார்ப்பு எழிமையானது - நீ
எனக்குத் தேவையானது

2008/01/31

இன்னும் வருங்கால மனைவியை நேரில் பார்க்கவில்லை!

எது வேண்டும்?

Monday, January 14th, 2008

கடவுள் வந்து என்னைக் கேட்டார்
கவிதையா? கை பிடித்தவளா?
கைப்பிடித்தவளுக்கு கவிதை என்றேன்
கவிதையோடு அவளையும் விட்டுச் சென்றார்


Bad Behavior has blocked 31 access attempts in the last 7 days.