காதல் வந்தால்

உன் மேல்
கவிதை எழுதினேன்
காதல் வந்ததால்
காதல் வந்ததால்
உன் சொல் கூட‌
கவிதை ஆனதே.
அடடா,
இதையும் ஏற்கனவே எழுதி விட்டார்களே!

2 Responses to “காதல் வந்தால்”

  1. Kamini Says:

    Here below is my Tamil poem.
    I expecting ur earlier reply to send more poems.

    சுனாமி!

    கண்்மணியே க‌னியிதழே என‌ காத‌ல் மொழி பேசும்
    காத‌ல் நாட‌க‌ம் ம‌ட்டுமே அரங்கேற்ற இட‌மளித்த
    க‌டற்க‌ரையே! ஏன் புதுமை வேண்டியோ இன்று
    அழுகையும் அல‌‌றலும் கேட்கும் இந்த
    சுனாமி நாட‌க‌த்தை அரங்கேற்றினாய்?

    Kamini

  2. sujitha Says:

    இதுதான் க‌விதை

Leave a Reply


Bad Behavior has blocked 31 access attempts in the last 7 days.