CAPitalZ

காதல் வந்தால்

உன் மேல்
கவிதை எழுதினேன்
காதல் வந்ததால்
காதல் வந்ததால்
உன் சொல் கூட‌
கவிதை ஆனதே.
அடடா,
இதையும் ஏற்கனவே எழுதி விட்டார்களே!

16 Responses to “காதல் வந்தால்”

  1. Kamini says:

    Here below is my Tamil poem.
    I expecting ur earlier reply to send more poems.

    சுனாமி!

    கண்்மணியே க‌னியிதழே என‌ காத‌ல் மொழி பேசும்
    காத‌ல் நாட‌க‌ம் ம‌ட்டுமே அரங்கேற்ற இட‌மளித்த
    க‌டற்க‌ரையே! ஏன் புதுமை வேண்டியோ இன்று
    அழுகையும் அல‌‌றலும் கேட்கும் இந்த
    சுனாமி நாட‌க‌த்தை அரங்கேற்றினாய்?

    Kamini

  2. sujitha says:

    இதுதான் க‌விதை

  3. kumar says:

    Nice

  4. anithbala says:

    Ninaikka Maranthalum ,

    Marakka Ninaikkathe.

    ANITHBALA

  5. anithbala says:

    சுனாமி!

    கண்்மணியே க‌னியிதழே என‌ காத‌ல் மொழி பேசும்
    காத‌ல் நாட‌க‌ம் ம‌ட்டுமே அரங்கேற்ற இட‌மளித்த
    க‌டற்க‌ரையே! ஏன் புதுமை வேண்டியோ இன்று
    அழுகையும் அல‌‌றலும் கேட்கும் இந்த
    சுனாமி நாட‌க‌த்தை அரங்கேற்றினாய்?

  6. சீனி says:

    ந‌ல்ல‌ முய‌ற்சி தொட‌ர‌ட்டும் கவிதை போர்

  7. சீனி says:

    காத‌ல் க‌விதைக‌ள் இருந்தால் sjsvelammal@4tamilmedia.coம்
    இந்த‌ முக‌வ‌ரிக்கு அனுப்ப‌வும்

  8. சீனி says:

    உன்னை துர‌த்தி
    துர‌த்தி வ‌ருகிறேன்
    நீ உயிரோடுவாழவே
    இப்ப‌டிக்கு
    காற்று

  9. சீனி says:

    பெண்க‌ள் பின்னால் செல்லும் ஆண்க‌ளின் நிலையை ப்ற்றிய‌ க‌விதை இருந்தால் அனுப்ப‌வும் sjsvelammal@4tamilmedia.com

  10. அட‌டா…..
    என்ன‌ ஒரு அழ‌கான‌ க‌விதை!

  11. பிரபு says:

    Hi it’s very nicஎ
    என் இனிமையான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
    பிரபு

  12. அன்புட‌னெ உன்னிட‌தில் , அக‌ன்ரு வ‌ரும் இருஅலைஜில், கொன்ரு விட்ட‌துய‌ர‌தின், கொடுமை உட‌ன் தாக்கிய‌தால், நின்ரும‌ம‌ன‌ம் வாடிக் க‌ன்க‌லில் சுர‌குத‌டி என்க‌ண் அலைகள், க்விக்குத‌டி நீர்துலிக‌ள்.

  13. பிர‌பு says:

    காத‌ல் ஒரு அருவி.

  14. மெல்லென‌வெ துடித்திட்ட ‌இத‌ய‌ம், மெலோந்கிக் குருதிஜினை உந்திக்கொள்ள, க‌ண்களதில் க‌வ‌ர்சிஜென‌த் திக‌ள்ந்திட‌வே, காந்த‌மென‌(க்) க‌வ‌ர்ந்ததநா(ல்) அன்றோ, என்னுட‌லில் துடிக்கிண்ற இத‌ய‌ம்போலாகி, இனண்த்தூ எனை ஈர்த‌த‌னால் தானோ?, இர‌விஜிலும் இன்ணபிரியா உறவுபோலாகி, எண்றேண்றூம் நினைவினிலெ நிர்ப்ப‌த‌னாற்தானோ, காதலென‌ப் பெய‌ரெடுத்தாய் க‌ண்ணே,ஆத‌லினால் நீஜெனக்கு உறவுக்காத‌லானாஜ். “காத‌லானாஜ்” _கா.சிவா_ (பிரான்ஸ்)

  15. ச‌ஷின் says:

    போடா ப‌ன்னி

  16. நாக‌ரீக‌ம் தெரியாக் காட்டெருமை, ந‌ட‌மாடும் போது அதுப‌பி,உண்ணூம் ப‌ண்டிக் கொப்பாகி,நிலையிண்றீத் தாளம் மாறீ, (ச‌)சாக்க‌டையில் (க்ஷீ)சிக்கித்தினளக்கும் (ன்)இன்ன‌வ‌ன், இன‌ம்மாறீத் தன்பிறப்பை தானெழுதும், ப‌ண்றீன‌ய‌ப் ப‌ர‌ம்ப‌ரையாய்க் கொண்ட‌த‌னால், (போடா)ம‌னித‌னை இடுகுறீயாய் ஆக்கி, (ப‌ன்னி) த‌ன்ப‌ரம்பரை ம‌றூகுறீயாய் இட்ட‌த‌னால், இவ‌ருமொரு த‌மிழ‌னோ? வென‌,ஏண்ணத் தோண்றூம் மிப்பிறவியை, ம‌றந்திடுவோம் ம‌ன்னிப்போ மென்றூகூறீக், த‌ளம‌னைத்தும் த‌ர‌ம்குன‌றந்தோர் த‌ன்னை, இன‌ம்கண்டு நீக்கிவிட‌ல் ம‌னித‌த்தின், மான்புடைச் செய‌லென்றூ கூறீ,இத்துட‌னெ முடிக்கிண்றேன் ஏற்றீடுவீர்,அன்பும்ப‌ண்பும் அவ‌னியிலே நிலைத்திட‌,ம‌னித‌னை ம‌னித‌மாய் எண்ணீட‌ல்,ம‌ன்புடைச் செய‌லா(ம்) ம‌ண்றோ? “மான்புடைய‌ செய‌லாம்”‍+கா.சிவா+(பிறாண்ஸ்)

Leave a Reply


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்


Video & Audio Comments are proudly powered by Riffly