எது வேண்டும்?

கடவுள் வந்து என்னைக் கேட்டார்
கவிதையா? கை பிடித்தவளா?
கைப்பிடித்தவளுக்கு கவிதை என்றேன்
கவிதையோடு அவளையும் விட்டுச் சென்றார்

Leave a Reply


Bad Behavior has blocked 31 access attempts in the last 7 days.