நீ
வெங்காயம்
வெட்டும் அழகில்
நான்
கண் கலங்குகிறேன்
I’m actually crying because of onion.
Posted in nahaichchuvai | கருத்துக்கள் ஏதுமில்லை »
நீ
வெங்காயம்
வெட்டும் அழகில்
நான்
கண் கலங்குகிறேன்
I’m actually crying because of onion.
Posted in nahaichchuvai | கருத்துக்கள் ஏதுமில்லை »
Never say never
but women women women
I can never understand them.
O my Lord,
How did you?
“Never”
The God replied “Never”.
December 06, 2008
Posted in English Poems | 3s கருத்துக்கள் »
என் தலையாய கடமை
உன்னை
நீயாக வைத்திருப்பது
என் வருங்கால மனைவிக்காக எழுதியது.
Love the way she is; Should keep her how she is now, forever.
Posted in kaathal | 1 கருத்து »
ஆண் பாதி பெண் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே ஆண் உள்ளே பெண்
விளங்க முடியாக் கவிதை நான்
ஆணை மாற்றி உணர்வை வென்று
பெண்ணைச் செய்யப் பார்க்கின்றேன்
ஆனால்,
பெண்ணை ஒடுக்கி மனதை மாற்றி
ஆண் மட்டும் வளர்கிறதே
============================
நீ பாதி நான் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே நான் உள்ளே நீ
விளங்க முடியாக் கவிதை நான்
என்னை வென்று உணர்வால் நின்று
உன்னை செய்யப் பார்க்கின்றேன்
ஆனால்,
உன்னைத் தள்ளி வெகுவாய் வென்று
நான் மட்டும் நிற்கின்றேன்
Posted in nahaichchuvai, nanRanRu | 1 கருத்து »
உன் மேல்
கவிதை எழுதினேன்
காதல் வந்ததால்
காதல் வந்ததால்
உன் சொல் கூட
கவிதை ஆனதே.
அடடா,
இதையும் ஏற்கனவே எழுதி விட்டார்களே!
Posted in kaathal | 14s கருத்துக்கள் »